“தேசிய இயக்கம் என்பது உள்ளடக்கத்தில் முதலாளித்துவ
இயக்கமாகும். எனவே இது இயல்பாகவே முதலாளித்துவத்தின் தலைவிதியோடு கட்டுண்டதாகும். தேசிய
இயக்கம் முடிவாக ஒழிய வேண்டுமானால் முதலாளித்துவத்தின் அழிவிலேதான் அது சாத்தியமாகும்.
சோஷலிச ஆட்சியில் மட்டுமே தான், அமைதியை முழுமையாக நிலைநாட்ட முடியும். ஆனாலும் முதலாளித்துவ
அமைப்பின் கீழும், இந்தத் தேசியப் போராட்டத்தை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ, அவ்வளவு
தூரம் குறைக்கவும், அதன் வேரைக் கிள்ளி எறியவும், பாட்டாளி வர்க்கத்திற்கு எந்த அளவுக்கு
தீமை பயக்காதிருக்குமோ அந்த அளவுக்குத் தீமை பயக்காதிருக்கும்படியும் செய்ய முடியும்.”
(மார்க்சியமும் தேசியஇனப் பிரச்சனையும்- பக்கம் 39-40)
No comments:
Post a Comment