“எல்லா பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள், தோற்றத்தில்
பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள். ஆனால் யதார்த்தில் அவ்வளவு பலமுடையவர்கள் அல்ல.
நீண்டகால நோக்கிலிருந்து பார்த்தால் உண்மையில் பலமுடையவர்கள் பிற்போக்குவாதிகள் அல்ல.”
(அமெரிக்க
நிருபர் அன்னா லூயிஸ் ஸ்ட்ராங்குடன்
நிகழ்த்திய
உரையாடல் – ஆகஸ்ட் 1946)
“பலமுடையவர்கள் என்று புகழப்படும் பிற்போக்குவாதிகள்
அனைவரும் காகிதப்புலிகளே என்று நான் கூறினேன், காரணம் அவர்கள் மக்களிடமிருந்து பிரிந்துவர்கள்.
பாருங்கள்! இட்லர் ஒரு காகிதப்புலி இல்லையா? இட்லர் தூக்கியெறியப்படவில்லையா? ரசியாவின்
ஜார் ஒரு காகிதப்புலி, சீனாவின் சக்கரவர்தி ஒரு காகிதப்புலி, ஜப்பான் ஏகாதிபத்தியம்
ஒரு காகிதப்புலி என்றும் நான் கூறினேன். பாருங்கள்! அவர்கள் எல்லோரும் தூக்கியெறியப்பட்டுவிட்டனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் தூக்கியெறியப்படவில்லை. அதனிடம் அணுகுண்டும் இருக்கிறது.
அதுகூட தூக்கியெறியப்படும் என்று நான் நம்புகிறேன். அதுவும் ஒரு காகிதப்புலியே.”
(கம்யூனிஸ்ட்,
தொழிலாளர் கட்சிகளின் மாஸ்கோ மாநாட்டு உரை – 18 நவம்பர் 1957)
No comments:
Post a Comment