“நாம்
அரசாங்கங்களுக்கு அறிவித்துத் தீர வேண்டியதாவது, நீங்கள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத்
திருப்பிவிடப்பட்டுள்ள ஓர் ஆயுதமேந்திய சக்தி என்பதை நாங்கள் அறிவோம். எங்கெல்லாம்
எங்களுக்குச் சாத்தியம் என்று தெரிகிறதோ அங்கெல்லாம் சமாதான பூர்வமான வழியில் உங்களுக்கு
எதிராகச் செயல் படுவோம், அவசியம் ஏற்படும் போதெல்லாம் ஆயுதங்கள் எடுத்துச் செயல் படுவோம்.”
"தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கை
பற்றிய உரை"
(1871 செப்டம்பர் 21-ல் நடந்த சர்வதேசத்
தொழிலாளர்சங்கத்தின் லண்டன் மாநாட்டில் பேசியது.)