“இயற்கையிலும்
சரி, சமூகத்திலும் சரி, “கலப்பற்ற தூய்மைனான” நிகழ்வுகள் எவையும் இல்லை, இருக்கவும் முடியாது- மார்க்சிய இயக்கவியல் இதைத்தான் நமக்குப்
போதிக்கிறது. தூய்மையெனும் கருத்துருவே ஒரு பொருளை அதன் முழுமொத்தத்திலும் அதன் அனைத்துச்
சிக்கலிலும் அப்படியே தழுவியணைத்துக் கொண்டுவிட முடியாத மனிதப் புலனுணர்வின் குறிப்பிட்ட
குறுகிய தன்மையை, ஒருசார்பினைக் குறிப்பதாகும் என்பதை இயக்கவியல் தெளிவுபடுத்துகிறது.
உலகில்
“கலப்பற்ற தூய” முதலாளித்துவம் என்பதாக எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது, பிரபுத்துவம்,
குட்டிமுதலாளித்துவம் அல்லது வேறொன்றின் கலப்புடன்தான்
எப்போதும் இரு இருக்கக் காண்கிறோம்.”
(இரண்டாவது
அகிலத்தின் தகர்வு -பக்கம்-52-53)
No comments:
Post a Comment