“வர்க்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஆதரித்தல், சோஷலிசப் புரட்சி,
புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல், முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு
உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல், தேசிய
இன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை
மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபக்தியுடன் வழிபடுதல், “மக்கள் தொகையில்
விரிவான திரள்கள்” (குட்டி முதலாளிகள்தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு
விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்-
சந்தேகத்துக்கு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்.”
(சோஷலிஸ்ட் அகிலத்தின் நிலையும்
கடமைகளும் – நவம்பர் 1, 1914,-
சர்வதேசத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி
– லெனின் பக்கம் -171-172)
No comments:
Post a Comment